வயசுப் பசங்க ஏன் ஜட்டி போடனும் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது லுங்கி, சாரம், வேட்டி போன்ற ஆடைகளை அணியும் போது ஏதேர்ச்சையாக அவிழ்ந்தால், ஆடை விலகினால் ஆண்களின் அந்தரங்கம் அப்பட்டமாக வெளியே தொங்குவதை, அல்லது எட்டிப் பார்ப்பதை ஜட்டி தடுக்கும்.
அது மாத்திரமல்லாது, ஆண்கள் அன்றாடம் அணியும் ஜீன்ஸ், பேண்ட, ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்திருக்கும் போது அவை கிழிந்தால், கவட்டுக்குள் தையல் விடுபட்டால் கூட ஆண்களின் மானத்தை அவர்கள் அணிந்திருக்கும் ஜட்டி காப்பாற்றும்.
வயசுப் பசங்களைப் பொறுத்தவரையில் ஜட்டி வெளித்தெரிய லுங்கி, சாரம், வேட்டியை முழங்கால்களுக்கு மேல உயர்த்திக் கட்டுவதோ, அல்லது லுங்கி/சாரம், வேட்டியுடன் குந்தியிருப்பதோ மிகவும் இயல்பான விடையமாக பார்க்கப்படுகிறது.
ஆம்பளைங்க மானம் அவர்களின் தொடைகளுக்கு நடுவே, இடுப்புக்குக் கீழே மாத்திரம் தொங்கிக் கொண்டிருப்பதால் அதனை மறைத்து விட்டால், ஆடை எப்படிப் போனாலும் ஆண்கள் கவலைப்படத் தேவையில்லை.
உங்கள் ஆடை விலகு உங்கள் ஆண்குறியும், விதைகளும் வெளியே எட்டிப்பார்ப்பதை விட உங்கள் ஜட்டி வெளித்தெரிவது எவ்வளவோ மேல். அதே நேரம் இவ்வாறு ஆடை விலகி வெளித்தெரியும் ஆண்களின் ஜட்டிகள் அவர்களின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.
ஜட்டி அணிந்திருக்கும் தைரியத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மடித்துக் கட்டிய வேட்டியுடன் கோயில் யானையின் மீது ஏறும் ஆண்.


















Comments
Post a Comment